ஆரையம்பதியில் உலக தொழுநோய் விழிப்புணர்வு நடைபவனி!
7 view
உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகளால் விழிப்புணர்வு நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆரையம்பதி பிரதேசத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 பேர் இனம் காணப்பட்டுள்ள நிலையிலேயே பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் குறித்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தேவசிங்கம் திலக்சன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு பேரணியில் கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தின் வைத்தியர் திருமதி. தர்ஷினி காந்தரூபன், தொழுநோய் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர். லிபோஜிதா […]
The post ஆரையம்பதியில் உலக தொழுநோய் விழிப்புணர்வு நடைபவனி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆரையம்பதியில் உலக தொழுநோய் விழிப்புணர்வு நடைபவனி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.