குருணாகல் பஸ் விபத்து தொடர்பான அப்டேட்!
6 view
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் தோராய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தை அடுத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள ஐந்து நோயாளர்கள் தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக குருணாகல் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (10) அதிகாலை இரண்டு தனியார் பஸ்கள் மோதி இடம்பெற்ற குறித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 34 […]
The post குருணாகல் பஸ் விபத்து தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருணாகல் பஸ் விபத்து தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.