நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடை: அநுர அரசை சாடும் சஜித்
5 view
நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் […]
The post நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடை: அநுர அரசை சாடும் சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடை: அநுர அரசை சாடும் சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.