Update :மீண்டும் மின் தடை விசேட அறிவிப்பு-மின்சார சபை!
7 view
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நேற்று (09) ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றும் நாளையும் மின் தடை ஏற்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (10) மற்றும் நாளை (11) ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு தடை ஏற்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, இலங்கை முழுவதும் மின் தடை ஏற்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை நுரைச்சோலை […]
The post Update :மீண்டும் மின் தடை விசேட அறிவிப்பு-மின்சார சபை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post Update :மீண்டும் மின் தடை விசேட அறிவிப்பு-மின்சார சபை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.