இலங்கையர்களுக்கு 2025க்குள் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்பு இலக்கு!
7 view
2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வார்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்வு கூறியுள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் தலைவர் கோசல விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி சேனாநாயக்க, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகள் ஊடாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. […]
The post இலங்கையர்களுக்கு 2025க்குள் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்பு இலக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையர்களுக்கு 2025க்குள் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்பு இலக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.