போரின் நினைவுச் சின்னங்கள் மக்களை காயப்படுத்துவதாக இருந்தால் அகற்றப்படவேண்டும் – அ.வேழமாலிகிதன்
7 view
ஜெனீவா தீர்மானத்திற்கமைய போரின் நினைவுச்சின்னங்கள் தமிழ் மக்களின் மனங்களை காயப்படுத்துவதாக இருந்தால் அகற்றப்படவேண்டும் என்ற நிலையிலும் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இராணுவ போர் நினைவுச்சின்னம் காணப்படுகின்றது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவிப்பு இன்று (10) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். குறித்த வளாகத்தில் இலவச இணைய வசதியினை ஏற்படுத்தி அங்கு இளைஞர் யுவதிகள் மத்தியில் கலாசாரசீரழிவை நாங்கள் பார்க்க முடிகின்றது. முன்பு வங்கி ஒன்றிற்கு பின்பாக காமினி நிலையம் […]
The post போரின் நினைவுச் சின்னங்கள் மக்களை காயப்படுத்துவதாக இருந்தால் அகற்றப்படவேண்டும் – அ.வேழமாலிகிதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போரின் நினைவுச் சின்னங்கள் மக்களை காயப்படுத்துவதாக இருந்தால் அகற்றப்படவேண்டும் – அ.வேழமாலிகிதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.