கிளிநொச்சியில் இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது

5 view
கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்ப்பகுதியில் இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  இன்று அதிகாலை இரணைதீவிற்கு அன்மித்த  கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட  இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்  இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் இன்றைய தினம்  மாலை  கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் […]
The post கிளிநொச்சியில் இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース