சீனா, இலங்கை நட்புறவு – சீனாவின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!
4 view
சீனா மற்றும் இலங்கை நாட்டின் நட்புறவின் பயனாக ” சீனாவின் சகோதர பாசம்” என்னும் வாசகத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா நாட்டின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (09)முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நண்பகல் 12.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி திரு. ஜு யான்வேய் (Mr.Zhu Yanwei) அவர்கள் கலந்துகொண்டு […]
The post சீனா, இலங்கை நட்புறவு – சீனாவின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனா, இலங்கை நட்புறவு – சீனாவின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.