வெளிநாட்டு ஆசையால் வந்த கதி; யாழ். இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபாயை அபகரித்த கும்பல்
6 view
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வெளிநாடு செல்வதற்காக ஆசைப்பட்ட இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு, வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி, சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதிக்குச் சென்ற […]
The post வெளிநாட்டு ஆசையால் வந்த கதி; யாழ். இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபாயை அபகரித்த கும்பல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு ஆசையால் வந்த கதி; யாழ். இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபாயை அபகரித்த கும்பல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.