கெகலிய பெற்ற நட்டயீட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியை அவிவிருத்தி செய்திருக்கலாம் – விமல் ரட்நாயக்க
5 view
கெகலிய ரம்புக்கல பெற்ற நட்டயீட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அவிவிருத்தி செய்திருக்கலாம் என அமைச்சர் விமல் ரட்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சிக்கு இன்று (09) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விமல் ரட்நாயக்க பிற்பகல் கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிறை குறைகளை பார்வையிட்டு கலந்துரையாடினார். கிளீன் சிறிலங்கா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் குறித்த புகையிரத நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுடனும் கலந்துரையாடினார். இதன் போது ஊடகங்களுக்கு அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். பல கோடிகளை கெலிய பெற்றார். […]
The post கெகலிய பெற்ற நட்டயீட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியை அவிவிருத்தி செய்திருக்கலாம் – விமல் ரட்நாயக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கெகலிய பெற்ற நட்டயீட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியை அவிவிருத்தி செய்திருக்கலாம் – விமல் ரட்நாயக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.