இ.போ.சபையின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!
3 view
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலையின் பொறியியல் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டது. குறித்த சாலையின் பொறியில் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டுமாதங்களாக மேலதிக நேரக்கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து இன்று (09) காலை முதல் அவர்களால் பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் வவுனியா சாலையின் பேருந்துகள் இன்று காலைமுதல் சேவைகளை முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் […]
The post இ.போ.சபையின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இ.போ.சபையின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.