பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை தொடர்பில் புதிய அறிவிப்பு
3 view
பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தை எரிவாயு விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலைகள் மாதந்தோறும் திருத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அனைத்து பரிந்துரைகளும் ஏற்கனவே நிதி […]
The post பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை தொடர்பில் புதிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை தொடர்பில் புதிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.