கிண்ணியா பிரதேசத்திற்கு நிரந்தர காதி நீதிபதியை நியமிக்குமாறு கோரிக்கை
3 view
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காதி நீதிபதி பதவிக்கு வெற்றிடமாகியுள்ள, கிண்ணியா பிரதேச காதி நீதிபதி பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிண்ணியா சூரா சபை அந்த மகஜரை இன்று (9) அனுப்பி வைத்துள்ளது. அந்த மகஜாரில், சுமார் 30,000 முஸ்லிம் குடும்பங்கள் வாழுகின்ற கிண்ணியா பிரதேசத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நிரந்தர காதி நீதிபதியொருவர் இல்லாமல் பதில் கடமையாற்றும் நீதிபதி ஒருவரே கடமையில் உள்ளார். […]
The post கிண்ணியா பிரதேசத்திற்கு நிரந்தர காதி நீதிபதியை நியமிக்குமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியா பிரதேசத்திற்கு நிரந்தர காதி நீதிபதியை நியமிக்குமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.