முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் இரு நூல்களின் வெளியீட்டு விழா
3 view
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் -மறைகரம் வெளிப்பட்டபோது” மற்றும் “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள் – முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்” ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு ஜனவரி 30 ஆம் திகதி, வியாழக்கிழமை கொழும்பு -7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
The post முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் இரு நூல்களின் வெளியீட்டு விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் இரு நூல்களின் வெளியீட்டு விழா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.