தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியவர்கள் விரக்தி நிலையில்- திலித் ஜயவீர சுட்டிக்காட்டு..!

3 view
தேசிய மக்கள் சக்தியினருக்கு  வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, அந்தக் குழுக்களை தமது கட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன்போது பொலன்னறுவை மாவட்டத்தின் 07 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களையும் கட்சித் தலைவர் திலித் ஜயவீர வழங்கினார்.  இதன்போது திலித் ஜயவீர உரையாற்றுகையில், ‘தற்போதைய அரசாங்கம் […]
The post தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியவர்கள் விரக்தி நிலையில்- திலித் ஜயவீர சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース