யாழில் முக்கிய பகுதியில் முறிந்து விழும் அபாயத்தில் மின் கம்பம்! ஆபத்தில் மக்கள்
3 view
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மின் கம்பம் ஒன்று முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது. குறித்த மின் கம்பமானது வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, வடக்கு மாமுனை பிரதான வீதியில் மூன்று வீதிகள் இணைக்கும் பகுதியில் நீண்ட காலமாக விழும் அபாயத்தில் உள்ளது. இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு தகவலை அறிவித்தபோது கிராம உத்தியோகத்தர் மின்சார சபைக்கு அறிவிப்பதாக கூறி புகைப்படம் எடுத்து சென்று இரண்டு வாரங்கள் கடந்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குறித்த […]
The post யாழில் முக்கிய பகுதியில் முறிந்து விழும் அபாயத்தில் மின் கம்பம்! ஆபத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் முக்கிய பகுதியில் முறிந்து விழும் அபாயத்தில் மின் கம்பம்! ஆபத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.