பாடசாலை வளாகத்தில் உயர்தர மாணவன் மீது தாக்குதல்- வவுனியாவில் விபரீதம்
3 view
வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் ஒருவருக்கும், கீழ் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக குறித்த முரண்பாடு நீடித்து வந்த நிலையில், […]
The post பாடசாலை வளாகத்தில் உயர்தர மாணவன் மீது தாக்குதல்- வவுனியாவில் விபரீதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை வளாகத்தில் உயர்தர மாணவன் மீது தாக்குதல்- வவுனியாவில் விபரீதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.