லசந்த படுகொலை குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை! – பிரதமர்
4 view
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தயார் என்றும் இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். லசங்த விக்கிரமதுங்கவின் கொலை சம்பவத்தில் தற்போது அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்துமாறும் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தை தொடர்ந்து எவ்வாறான […]
The post லசந்த படுகொலை குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை! – பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லசந்த படுகொலை குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை! – பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.