விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் நெல் விலைகளை நிர்ணயித்துள்ளது – மட்டு. கமக்காரர்கள் அதிகார சபை சாடல்
4 view
விவசாயிகளின் நெற்செய்கைக்கான செலவு என்ன, விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில் கொள்ளாமல், விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு இந்த அரசாங்கம் நெல்லுக்கான விலைகளை நிர்ணயித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகார சபையின் செயலாளர் நிரஞ்சன் தெரிவித்தார். வெள்ள அனர்த்தம் காரணமாக பாரிய நஷ்டங்களை எதிர்கொண்ட விவசாயிகள் அதிலிருந்து மீளமுடியாத நிலையில் உள்ளபோது அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை […]
The post விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் நெல் விலைகளை நிர்ணயித்துள்ளது – மட்டு. கமக்காரர்கள் அதிகார சபை சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் நெல் விலைகளை நிர்ணயித்துள்ளது – மட்டு. கமக்காரர்கள் அதிகார சபை சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.