கூட்டாக செயற்படுவது குறித்து எதிரணிகள் கலந்துரையாடல்
4 view
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
The post கூட்டாக செயற்படுவது குறித்து எதிரணிகள் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டாக செயற்படுவது குறித்து எதிரணிகள் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.