வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் குறித்த கலந்துரையாடல்
7 view
வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சிரேஷ்ட பொருளியியலாளர் அந்தோனி ஒபயசேகர கலந்துரையாடல் நடத்தினார். ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (05.02.2025) இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்திலிருந்து போருக்கு முன்னர் பெருமளவு மரக்கறிகள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்றும் போரின் பின்னர் அவ்வாறான செயற்பாடுகள் முழுமையாக நடைபெறவில்லை என ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் போருக்கு […]
The post வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் குறித்த கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் குறித்த கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.