தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக அரசபடைகள்- சபையில் ரவிகரன் எம்.பி காரசாரம்.
8 view
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தெங்குப் பயிற்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அரசபடைகள் அபகரித்துவைத்துக்கொண்டு இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே காணப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் போது முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் அதிகளவு தெங்குப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதையும், அக்காணிகளின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த காணிகள் இராணுவத்தின் பிடியிலிருந்து உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை […]
The post தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக அரசபடைகள்- சபையில் ரவிகரன் எம்.பி காரசாரம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக அரசபடைகள்- சபையில் ரவிகரன் எம்.பி காரசாரம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.