ஐ.நா. சபை இலங்கையின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஆதரவு!
6 view
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரிற்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (04) அலரி மாளிகையில் இடம்பெற்றதுள்ளது இங்கு இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புக்களில் முக்கியமான பிரிவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கைக்கு இடையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக பிரதானமாக கலந்துரையாடப்பட்டிருந்தது அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிட இணைப்பாளர் இலங்கையின் சுதந்திர தின தொடர்பாக தனது […]
The post ஐ.நா. சபை இலங்கையின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.நா. சபை இலங்கையின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.