அரசுக்கும் ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் ஒப்பந்தம்; அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி!
6 view
அரிசி இறக்குமதியின் போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்தோடு, அரசாங்கத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்துவரும் ஒப்பந்தம் காரணமாகவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான பொறுப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யாவிட்டாலும் இறக்குமதி செய்வதாக தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தைக்கு அரிசி […]
The post அரசுக்கும் ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் ஒப்பந்தம்; அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசுக்கும் ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் ஒப்பந்தம்; அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.