கல்முனை வாசலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு..!
8 view
கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று(04) கல்முனை வாசலில் நடைபெற்றது. கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம்.ராபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியல் பேரவை உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன்போது கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம். எம்.அன்சார், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.எம்.ஆசிக், கல்முனை பொலிஸ் […]
The post கல்முனை வாசலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை வாசலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.