மஹிந்தவின் ஊழலுக்கே நாம் எதிர்ப்பு; அவரது பாதுகாப்பை நீக்குவதை அனுமதியோம்; அரகலய ஒருங்கிணைப்பாளர் காட்டம்..!
9 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊழலுக்கு எதிராகப் போராடினாலும், அவரது பாதுகாப்பை நீக்குவதை எதிர்ப்பதாக மக்கள் போராட்டத் தலைவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் சார்லஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காலி முகத்திடலில் முகாமிட்டு ராஜபக்சேவின் ஊழலை எதிர்த்த போதிலும், நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவரை குப்பைத் தொட்டியில் வீசி, பாதுகாப்பற்ற நிலையில் தெருக்களில் […]
The post மஹிந்தவின் ஊழலுக்கே நாம் எதிர்ப்பு; அவரது பாதுகாப்பை நீக்குவதை அனுமதியோம்; அரகலய ஒருங்கிணைப்பாளர் காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவின் ஊழலுக்கே நாம் எதிர்ப்பு; அவரது பாதுகாப்பை நீக்குவதை அனுமதியோம்; அரகலய ஒருங்கிணைப்பாளர் காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.