மனைவி கொடூரமாக கொலை; தப்பியோடிய கணவன் பொலிஸில் சரண்
7 view
தனது மனைவியை கல்லால் மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் இன்று செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கண்டி, நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கணவனுடன் அடிக்கடி ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த […]
The post மனைவி கொடூரமாக கொலை; தப்பியோடிய கணவன் பொலிஸில் சரண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனைவி கொடூரமாக கொலை; தப்பியோடிய கணவன் பொலிஸில் சரண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.