நாட்டில் முதல்முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு – அரசின் அதிரடி நடவடிக்கை
10 view
நாட்டில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதம் 15 அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனை தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி நேற்று தெரிவித்தார் கடந்த ஆண்டு குரங்களினால் இலட்சக்கணக்கான தேங்காய்கள் அழித்து நாசமாக்கப்பட்டமையினால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரசரமாக கணக்கெடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் […]
The post நாட்டில் முதல்முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு – அரசின் அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் முதல்முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு – அரசின் அதிரடி நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.