பொதுமக்களுக்கான அரச சேவையை வழங்குவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்; பிரபாகரமூர்த்தி வலியுறுத்து..!
8 view
பொது மக்களுக்கான துரித சேவையை வழங்குவதற்கு அனைத்து உத்தியோகஸ்தர்களும் உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில், இன்று காலை தேசிய கொடியேற்றி உறுதியெடுத்துக்கொள்ளும் நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றிய பின் உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இதுவரை 22 தடவைகள் அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் புதிய அரசாங்கம் அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டுவரவுள்ளதாக […]
The post பொதுமக்களுக்கான அரச சேவையை வழங்குவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்; பிரபாகரமூர்த்தி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுமக்களுக்கான அரச சேவையை வழங்குவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்; பிரபாகரமூர்த்தி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.