இந்திய மீனவர்கள் 10 பேருக்கு ஊர்காவற்றுறை நீதவான் பிறப்பித்த உத்தரவு
10 view
கடந்த 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 1 படகுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரினது வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 23 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இன்றையதினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 10 மீனவர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் 10 பேரில் இருவர் சிறுவர்கள் என்பதால் […]
The post இந்திய மீனவர்கள் 10 பேருக்கு ஊர்காவற்றுறை நீதவான் பிறப்பித்த உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய மீனவர்கள் 10 பேருக்கு ஊர்காவற்றுறை நீதவான் பிறப்பித்த உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.