முல்லையில் அரச இயந்திரங்களால் தொடரும் காணிஅபகரிப்பு : மக்கள் தெருவிலா இருப்பது – ரவிகரன் எம்.பி
8 view
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அரச இயந்திரங்கள் தொடர்ந்தும் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்தால் மக்கள் வீதிகளிலா குடியிருப்பது எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (03.02.2025) இடம்பெற்றது. இக்கூட்டத்தில் துணுக்காய் […]
The post முல்லையில் அரச இயந்திரங்களால் தொடரும் காணிஅபகரிப்பு : மக்கள் தெருவிலா இருப்பது – ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் அரச இயந்திரங்களால் தொடரும் காணிஅபகரிப்பு : மக்கள் தெருவிலா இருப்பது – ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.