தையிட்டி விகாரை காணி விவகாரம் குறித்து ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது! கஜேந்திரகுமார் எம்.பி.
12 view
சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி முன்னிலையில் ஏற்க முடியாது என தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒருங்கிணைப்பு குழுவு விடயதானங்களில் தையிட்டி விகாரை […]
The post தையிட்டி விகாரை காணி விவகாரம் குறித்து ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது! கஜேந்திரகுமார் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தையிட்டி விகாரை காணி விவகாரம் குறித்து ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது! கஜேந்திரகுமார் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.