இலங்கையின் வானிலையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்
10 view
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு […]
The post இலங்கையின் வானிலையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் வானிலையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.