பொலிஸ் திணைக்கள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்பு; யாழில் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டு..!
7 view
பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என னாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அரச நிறுவனங்களை நடத்திச் செல்வத்தில் 30,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அடையாளம் கண்டுள்ளதென தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சேர்ப்பு […]
The post பொலிஸ் திணைக்கள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்பு; யாழில் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ் திணைக்கள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்பு; யாழில் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.