ஆசிரியர் ஆட்சேர்ப்பு; 5 ஆண்டுகளுக்கு இடமாற்றம் கேட்க வேண்டாம் – கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு
5 view
இங்குள்ள 250 ஆசிரியர்கள், 2024 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண அரச ஆசிரியர் போட்டி பரீட்சைக்கான ஆட்சேர்ப்பின் இரண்டாம் கட்டத்தில் 9,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்யவும், எதிர்கால சந்ததியினரை திறம்படவும் திருப்திகரமான முறையிலும் முன்னேற்றவும் வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று வியாழக்கிழமை (30) ஆசிரியர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு […]
The post ஆசிரியர் ஆட்சேர்ப்பு; 5 ஆண்டுகளுக்கு இடமாற்றம் கேட்க வேண்டாம் – கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிரியர் ஆட்சேர்ப்பு; 5 ஆண்டுகளுக்கு இடமாற்றம் கேட்க வேண்டாம் – கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.