தமிழரசுக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் மாவை – சித்தார்த்தன் இரங்கல்
8 view
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப் போராளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராசாவின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். மாவை சேனாதிராசாவின் மறைவுக்கான அவரது இரங்கல் குறிப்பில் மேலும் தெரிவிக்கையில், தனது இளவயதுக் காலம் முதல் இறுதி மூச்சு வரை தமிழ் மக்களின் விடுதலை குறித்த அவரது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நானும் நான் சார்ந்த அமைப்பு உறுப்பினர்களும் நன்கு […]
The post தமிழரசுக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் மாவை – சித்தார்த்தன் இரங்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசுக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் மாவை – சித்தார்த்தன் இரங்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.