உர மானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
10 view
உர மானியங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் விளைச்சலின் போது அறுவடையில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த, ”விவசாயத்திற்கு தேவையான நீரை அரிசி ஆலை உரிமையாளர்கள் வழங்குவதில்லை எனவும் அது இந்த நாட்டு மக்களது வரிப்பணத்தில் வழங்கப்படுவதாகவும்” சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நெல் விற்பனைச் […]
The post உர மானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உர மானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.