ட்ரம்பின் வழக்கை தீர்க்க மெட்டா $25 மில்லியன் செலுத்த ஒப்புதல்!
5 view
2021 ஜனவரி 6 அன்று, அமெரிக்க கேபிட்டலில் நடந்த கலவரத்திற்குப் பின்னர் ட்ரம்பின் கணக்குகளை இடைநிறுத்த சமூக ஊடக நிறுவனம் எடுத்த முடிவு தொடர்பாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நான்கு வருட வழக்கைத் தீர்ப்பதற்கு 25 மில்லியன் டொலர் செலுத்துவதாக மெட்டா புதன்கிழமை (29) கூறியது. கேபிடல் கலவரத்திற்குப் பின்னர் தனது கணக்குகளை இடைநிறுத்தியதற்காக 2021 இல் சமூக ஊடக நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் மீது ட்ரம்ப் வழக்கு தொடர்ந்தார். 2024 […]
The post ட்ரம்பின் வழக்கை தீர்க்க மெட்டா $25 மில்லியன் செலுத்த ஒப்புதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ட்ரம்பின் வழக்கை தீர்க்க மெட்டா $25 மில்லியன் செலுத்த ஒப்புதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.