சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு விசாரணைக்கு!
10 view
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி “துர்கா”வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றது. இதன்போது, முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் […]
The post சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு விசாரணைக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு விசாரணைக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.