அடிமையாதலை எவ்வாறு மதிப்பிடுவது?
14 view
இணையவழித் துன்புறுத்தல் என்பது, தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி ஒருவரை துன்புறுத்துவதை குறிக்கின்றது. புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், சமூக ஊடகப் பின்னூட்டங்கள், வீடியோ காட்சிகள் மற்றும் ஏனைய தொடர்பாடல் கருவிகள் மூலம் ஒருவரை மன உளைச்சலுக்கு உட்படுத்தலும் இதில் அடங்கும். இது பற்றி வேறொரு பகுதியில் பின்னர் நோக்ககலாம். இப்பிரிவில் நாம் குறிப்பிட விரும்புவது, அளவுகடந்த இணையப் பயன்பாடு மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு என இத்தகைய நோவினை தரக்கூடிய அனுபவங்களை ஏற்படுத்தும் என்பதாகும்.
The post அடிமையாதலை எவ்வாறு மதிப்பிடுவது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடிமையாதலை எவ்வாறு மதிப்பிடுவது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
