வடமராட்சி கடலில் கைகலப்பில் முடிந்த மீனவர்களின் வாக்குவாதம்..!
8 view
வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று (25)காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வத்திராயன் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவரின் வலைகள் கடலில் அறுத்தெறியப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட இன்னொரு படகில் வந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, குறித்த கடற்றொழிலாளியின் படகின் மீது மூன்று தடவைகள் மற்றுமொரு படகால் மோதி மூழ்கடிக்க முனைந்துள்ளார்கள். இச் சம்பவத்தில் படகில் இருந்து காயங்களுடன் தூக்கி எறியப்பட்ட குறித்த […]
The post வடமராட்சி கடலில் கைகலப்பில் முடிந்த மீனவர்களின் வாக்குவாதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சி கடலில் கைகலப்பில் முடிந்த மீனவர்களின் வாக்குவாதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.