புதிய அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல்; தமிழரசு கட்சிக்கு எழுத்து மூல அழைப்பு-கஜேந்திரகுமார்
9 view
புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு தமிழரசு கட்சிக்கு எழுத்து மூலம் அழைப்பு அனுப்பப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், புதிய அரசியலமைப்பு தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தமிழரசு கட்சிக்கு உத்தியோபூர்வமாக எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்படவில்லை என கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். […]
The post புதிய அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல்; தமிழரசு கட்சிக்கு எழுத்து மூல அழைப்பு-கஜேந்திரகுமார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல்; தமிழரசு கட்சிக்கு எழுத்து மூல அழைப்பு-கஜேந்திரகுமார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.