யாழில் . ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு !
9 view
யாழ். பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் புகழ் பூத்த சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ‘முறை செய்’ என்ற தலைப்பில் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் நடாத்துகின்றது. இந்த மாநாடானது இன்றும் (25) நாளையும் (26) நடைபெறவுள்ளது. மாற்றத்திற்கான கருவியாக சட்டம் என்னும் சாரப்பட செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்றைய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் […]
The post யாழில் . ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் . ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.