வாக்குறுதி வழங்கியபடி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – சட்டத்தரணி நுவன் போபகே
8 view
தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி வழங்கியபடி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன், அது தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்… கொழும்பில் “மக்கள் பேரவைக்கான இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சட்டத்தரணி நுவன் போபகே இது குறித்து கருத்து தெரிவித்தார்… அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்… குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக, […]
The post வாக்குறுதி வழங்கியபடி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – சட்டத்தரணி நுவன் போபகே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாக்குறுதி வழங்கியபடி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – சட்டத்தரணி நுவன் போபகே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.