மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – 05 சந்தேக நபர்களையும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு !
11 view
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் (29) ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த (16) ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். குறித்த விசாரணைகளை முன்னெடுத்து […]
The post மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – 05 சந்தேக நபர்களையும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – 05 சந்தேக நபர்களையும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.