மன்னாரில் காற்றாலை மின்திட்டம்; அதானிக்கு வழங்கிய அனுமதி இரத்து?
12 view
மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்து செய்துள்ளது என தெரியவருகின்றது. ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த திட்டத்திற்கான அனுமதியை இரத்துசெய்வதற்கு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்திற்கு இலங்கை மக்களின் எதிர்ப்புகள் உருவாகியதுடன் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் குறைபாடுகள் உள்ளன என வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு […]
The post மன்னாரில் காற்றாலை மின்திட்டம்; அதானிக்கு வழங்கிய அனுமதி இரத்து? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் காற்றாலை மின்திட்டம்; அதானிக்கு வழங்கிய அனுமதி இரத்து? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.