தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்! வந்தது புதிய கொள்கை
11 view
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர், பிரதேச செயலாளரிடமும், தங்களிடமும் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி சபை புதிய கொள்கையை அறிவித்துள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சபையின் ஆலோசகர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார். அத்துடன், தென்னை பயிரிடப்பட்ட நிலங்களை ஒரு ஏக்கருக்கு மேல் ஏலம் விடுவது அல்லது பிரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, விவசாய நில […]
The post தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்! வந்தது புதிய கொள்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்! வந்தது புதிய கொள்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.