பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் துரத்திப் பிடித்த பொலிஸார்
10 view
வவுனியா ஓமந்தை A9 வீதியில் இன்று (23) மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர் பாதிக்கப்பட்ட பெண்கள் வன்னி பிராந்திய பிரதிபொலிஸ் மா அதிபரின் அவசர இலக்கமான 107 இற்கு தொடர்பு கொண்டு முறையிட்டதை அடுத்து உடனடியாக செயல்பட்ட ஓமந்தை பொலிஸ்நிலைய பொருப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் […]
The post பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் துரத்திப் பிடித்த பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் துரத்திப் பிடித்த பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.