மானிப்பாய் பொலிசாரால் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!
7 view
உடுவில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவிலான கோடா மற்றும் கசிப்புடன் உற்பத்தி செய்யும் உபகரணங்களும் இன்று (23) கைப்பற்றப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி G.J.குணதிலக தலைமையிலன விசேட பிரிவினரால் இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (23) முற்றுகையிடப்பட்டது . உடுவில் பிரதேசத்தில் மல்வம் பகுதியில் குறித்த கசிப்பு […]
The post மானிப்பாய் பொலிசாரால் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மானிப்பாய் பொலிசாரால் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.