அடுத்த 3 மாதங்களில் பழங்குடியினரின் பிரச்சினைகளை தீர்க்க சட்ட நடவடிக்கை – அரசாங்கம்!

7 view
பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று (22) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்களிப்புடன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு பழங்குடியின மக்களின் வரலாற்றுப் பெறுமதியை விளக்கிய அதன் தலைவர் உருவரிகே வன்னியாலத்தோ தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்படி தயாரிக்கப்பட்ட பழங்குடியினர் உரிமைச் சட்டம் குறித்தும், பழங்குடியினர் அன்றாட வாழ்வில் சந்திக்கும் […]
The post அடுத்த 3 மாதங்களில் பழங்குடியினரின் பிரச்சினைகளை தீர்க்க சட்ட நடவடிக்கை – அரசாங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース